அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 5 August 2016

மாநில சங்கத்தின் கவனத்திற்கு

அஞ்சல் துறையில் குரூப்-சி ஊழியர்களுக்கான கேடர் சீரமைப்பு அஞ்சல் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான உத்திரவு 27.05.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 27.05.2016-க்கு பிறகு குரூப்-சி ஊழியர்களின் பணி சீரமைப்பு மற்றும் பதவி உயர்வுகள் கேடர் சீரமைப்பு திட்டத்தின்படியே அமைய வேண்டும். அதன்படி இதற்கு முன் நடைமுறையில் உள்ள LSG/HSGII/HSGI பதவி உயர்வு ஆணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதுவரை பழைய விதிகளின்படி LSG/HSG பதவி உயர்வுகளூக்கான நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால் LSG ACCOUNTANT-க்கான பதவி உயர்வு பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ACCOUNTANT-கள் குரூப்-சி ஊழியர்கள் இல்லையா? அல்லது கேடர் சீரமைப்பு திட்டம் ACCOUNTANT-களுக்கு பொருந்தாதா? மாநில சங்கம் இதனை தயவு செய்து தெளிவு படுத்த வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment