அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே!
வருகிற செப்டம்பர்-2ந் தேதி நடைபெறுகின்ற வேலை நிறுத்த
போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்
கொள்கிறோம்.
இங்ஙனம்
S.மீனாட்சிசுந்தரம்,
K.ராமலிங்கம்,
கோட்ட செயலர்-P3, கிளை செயலர்-P3,
B.ரவிச்சந்திரன்,
S.பக்கிரிசாமி
கோட்ட செயலர்-P4, கிளை செயலர்-P4,
நாகப்பட்டினம்
திருவாரூர்
No comments:
Post a Comment