அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Wednesday 31 August 2016

அறிவிப்பு ---------செப்டம்பர்-2ந் தேதி வேலை நிறுத்தம்

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே!  
            வருகிற செப்டம்பர்-2ந் தேதி நடைபெறுகின்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

                         இங்ஙனம்
S.மீனாட்சிசுந்தரம்,                          K.ராமலிங்கம்,
கோட்ட செயலர்-P3,                        கிளை செயலர்-P3,
B.ரவிச்சந்திரன்,                            S.பக்கிரிசாமி
கோட்ட செயலர்-P4,                        கிளை செயலர்-P4,
நாகப்பட்டினம்                             திருவாரூர்


No comments:

Post a Comment