அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 8 July 2016

அறிவிப்பு


NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES NAGAPATTINAM DIVISION

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! 

   ஜீலை 11 முதல் நடைபெறுவதாக இருந்த கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மத்திய உள்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.18000/-லிருந்து உயர்த்த வேண்டும் மற்றும் ஊதிய நிர்ணய அளவீட்டை உயர்த்த வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கைகளை பரிசீலித்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை வழங்க உயர்மட்ட கமிட்டி  அமைக்கப்படும் என அரசு தரப்பில் வழங்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.                                                                                    போராட்ட வாழ்த்துக்களுடன்!!                      

NFPE-NAGAPATTINAM,TIRUVARUR
                                                                                            

No comments:

Post a Comment