42
வது கோட்ட சங்க மாநாடு
நமது அஞ்சல் மூன்று மற்றும் தபால்காரர்/எம்.டி.எஸ் சங்கங்களின் 42வது கோட்ட மாநாட்டினை வருகின்ற 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் நிதி நிலையினை கருத்தில் கொண்டு மாநாட்டினை சிறப்புடன் நடத்திட அஞ்சல் மூன்று தோழர்களிடம் தலா ரூ.200/-ம், தபால்காரர் மற்றும் எம்.டி.எஸ் தோழர்களிடம் தலா ரூ.150/-ம் நன்கொடை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் மாநாட்டினை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இங்ஙனம்
செயலர்-P3
&P4
No comments:
Post a Comment