அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 29 July 2016

அறிவிப்பு


42 வது கோட்ட சங்க மாநாடு

              நமது அஞ்சல் மூன்று மற்றும் தபால்காரர்/எம்.டி.எஸ் சங்கங்களின் 42வது கோட்ட மாநாட்டினை வருகின்ற 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் நிதி நிலையினை கருத்தில் கொண்டு மாநாட்டினை சிறப்புடன் நடத்திட அஞ்சல் மூன்று தோழர்களிடம் தலா ரூ.200/-ம், தபால்காரர் மற்றும் எம்.டி.எஸ் தோர்களிடம் தலா ரூ.150/-ம் நன்கொடை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் மாநாட்டினை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
                                                                                                  இங்ஙனம்

                                       செயலர்-P3 &P4

No comments:

Post a Comment