ஜந்து வருடம் அஞ்சலக எழுத்தர் பணி முடித்தவர்கள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் நிரப்பபட உள்ள காசாளர் மற்றும் உதவி காசாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1. நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம், 2. திருவாரூர் தலைமை அஞ்சலகம், 3. காரைக்கால் MDG 4. நன்னிலம் துணை அஞ்சலகம், 5. நாகூர் துணை அஞ்சலகம். விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்:- 08.07.2016
No comments:
Post a Comment