அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 30 June 2017

பணி ஒய்வு !!!!!!!!!!!

காரைக்கால் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், அம்பகரத்தூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.R.செல்வராஜ், திருவாரூர் அஞ்சல் நான்கின் செயல் வீர்ரும், திருவாரூர் தலைமை அஞ்சலக தபால்காரருமான திரு.C.கலியபெருமாள் மற்றும் MTS-மான திரு.S.துரைராஜ் ஆகிய மூவரும் 30.06.2017 அன்று பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

No comments:

Post a Comment