காரைக்கால் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், அம்பகரத்தூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.R.செல்வராஜ், திருவாரூர்
அஞ்சல் நான்கின் செயல் வீர்ரும்,
திருவாரூர் தலைமை அஞ்சலக
தபால்காரருமான திரு.C.கலியபெருமாள் மற்றும் MTS-மான
திரு.S.துரைராஜ் ஆகிய
மூவரும் 30.06.2017
அன்று பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS
நாகப்பட்டினம் & திருவாரூர்
No comments:
Post a Comment