NFPE,
NAGAPATTINAM
********************************************
அஞ்சல்
துறையில் கடந்த 30
ஆண்டுகளுக்கும்
மேலாக சிறப்பாக சேவையாற்றி இன்று 31-03-2017 அன்று பணி ஓய்வு பெறும்
நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் கிளை செயலரும், திருவாரூர் தலைமை
அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழர் K.ராமலிங்கம் அவர்கள் எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்.
பாராட்டுக்களுடன்!!!!!!
தலைவர் செயலர் நிதிச்செயலர்
P3-NM S. அரசு S. மீனாட்சிசுந்தரம் B. மணிமாறன்
P3-TVR R. பாஸ்கரன் J. ரேணுகா K.வனஜா
P4-NM G. சிங்காரவேலு B .ரவிச்சந்திரன் P.தசரதன்
P4-TVR R. கலியபெருமாள் S. பக்கிரிசாமி N. வசந்தா
GDS-NM M. வீரமணி T. சட்டநாதன் S. முருகானந்தம்
GDS-TVR
N. பாலசுப்ரமணியன் V.K.P. பிரபாகரன் N.சண்முகவடிவேலு
மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS
நாகப்பட்டினம்
& திருவாரூர்
No comments:
Post a Comment