அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 31 March 2017

பணி ஓய்வு பாராட்டு

NFPE, NAGAPATTINAM
********************************************
பணி ஓய்வு

அஞ்சல் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி இன்று 31-03-2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் கிளை செயலரும், திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழர் K.ராமலிங்கம் அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்.
********************************************
********************************************
பாராட்டுக்களுடன்!!!!!!
       தலைவர்                             செயலர்                          நிதிச்செயலர்
P3-NM    S. அரசு                       S. மீனாட்சிசுந்தரம்                  B. மணிமாறன்
P3-TVR   R. பாஸ்கரன்                 J. ரேணுகா                      K.வனஜா
P4-NM    G. சிங்காரவேலு             B .ரவிச்சந்திரன்                P.தசரதன்
P4-TVR   R. கலியபெருமாள்           S. பக்கிரிசாமி                        N. வசந்தா
GDS-NM  M. வீரமணி                   T. சட்டநாதன்                        S. முருகானந்தம்
GDS-TVR N. பாலசுப்ரமணியன்          V.K.P. பிரபாகரன்            N.சண்முகவடிவேலு
மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS


நாகப்பட்டினம் & திருவாரூர்

No comments:

Post a Comment