அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Tuesday 22 November 2016

அறிவிப்பு

பணபரிவர்த்தனையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து Non-Gazetted இலாக்கா ஊழியர்களுக்கும் 2016 நவம்பர் மாத சம்பளத்தில் முன்பணமாக ரூ.10000/- வழங்க இலாக்கா உத்தரவிட்டுள்ளது. 2016 நவம்பர் மாத take home pay 10000/-க்கு மேல் உள்ளவர்களுக்கே இந்த உத்துரவு பொருந்தும். முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இந்த மாத சம்பளத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யப்பட்டு மீதி தொகையே SB கணக்கில் வரவு வைக்கப்படும்.                                                        தோழமையுடன்!                                                       S.மீனாட்சிசுந்தரம்,                                                       கோட்ட செயலர்-P3

No comments:

Post a Comment