DIVISIONAL SECRETARY:- S.MEENAKSHISUNDARAM,ACCOUNTANT,DIVISIONAL OFFICE,NAGAPATTINAM-611001
An Organisation highlighting the principle of unity and struggle for the advancement of postal workers
Wednesday 16 November 2016
மாநில செயலரின் கவனத்திற்கு,
கடந்த 09.11.2016 முதல் துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் தினம் இரவு 11 மணி வரை அலுவலகத்திலிருந்து வேலையினை முடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற உத்திரவு ஊழியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இதே போல் இன்று 13.11.2016 ஞாயிறு மற்றும் 14.11.2016 விடுமுறை நாளில் அனைத்து துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைத்து அனைத்து ஊழியர்களும் பணபரிவர்த்தனை பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment