அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Tuesday 30 May 2017

பணி ஒய்வு வாழ்த்துக்கள்!!!!!!!!!

திருவாரூர் அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், சன்னாநல்லூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.மோகனகிருஷ்ணனும், நாகை அஞ்சல் நான்கின் கோட்டத் துணை தலைவரும், நாகூர் துணை அஞ்சலக தபால்காரருமான திரு.C.குருநமசிவாயம் ஆகிய இருவரும் 31.05.2017 அன்று பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

No comments:

Post a Comment