அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Thursday 27 April 2017

கண்டன ஆர்ப்பாட்டம்

GDS ஊழியர்களுக்கான ஊதிய குழுவான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனே அமுல் படுத்திட கோரி இன்று மாலை 6.00 மணியளவில் நாகை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NFPE COC, NAGAPATTINAM & TIRUVARUR


No comments:

Post a Comment