அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Monday 6 February 2017

23வது திருவாரூர் கிளை மாநாடு

05.02.2017 அன்று திருவாரூர் கிளை சங்க 23வது மாநாடு திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் காலை மணி 1000 முதல் மதியம் 0300 வரை நடை பெற்றது. அஞ்சல் மூன்றின் மாநில செயலரும் அகில இந்திய அஞ்சல் மூன்றின் தலைவரான திரு.J.ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு பெற்றனர்.            
******************************************************************
1.திரு.R.பாஸ்கரன்,PA,TVRHO-தலைவர்.        2.திருமதி.J.ரேணுகா,APM(Accts),TVRHO-செயலர்.   3.திருமதி.K.வனஜா,PA,TVRHO-நிதிச்செயலர்.
******************************************************************

          புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கோட்ட சங்கம் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.






No comments:

Post a Comment