அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Tuesday 31 January 2017

பணி ஒய்வு பாராட்டு!!!!!!!

NFPE, NAGAPATTINAM

************************
பணி ஓய்வு

அஞ்சல் துறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி இன்று 31-01-2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்ட தலைவரும், காரைக்கால் துணை அஞ்சலக அதிகாரியுமான தோழர் K.மனோகரன் அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்.
************************
பாராட்டுக்களுடன்
NFPE-P3,P4,GDS தோழர்கள்,
நாகை கோட்டம்


No comments:

Post a Comment