NFPE,
NAGAPATTINAM
************************
பணி
ஓய்வு
அஞ்சல்
துறையில் கடந்த 35
ஆண்டுகளுக்கும்
மேலாக சிறப்பாக சேவையாற்றி இன்று 31-01-2017 அன்று பணி ஓய்வு பெறும்
நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்ட தலைவரும், காரைக்கால் துணை அஞ்சலக
அதிகாரியுமான தோழர் K.மனோகரன் அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ
வேண்டுகிறோம்.
************************
பாராட்டுக்களுடன்
NFPE-P3,P4,GDS
தோழர்கள்,
நாகை
கோட்டம்
No comments:
Post a Comment