நன்றி!..............................................நன்றி!!..............................................நன்றி!!!
செப்டம்பர்-2ந்தேதி நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நமது கோட்டத்தில் 129-குரூப்-சி தோழர்களும், 31 தபால்காரர் மற்றும் எம்.டி.எஸ் தோழர்களும் மற்றும் 250க்கும் மேற்ப்பட்ட GDS தோழர்களும் பங்கேற்று வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற செய்துள்ளனர். தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து GDS தோழர்களுக்கும் கோட்டச் சங்கம் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுடைய அனைத்து உரிமைகளையும் போராடி பெறுவதும், இனிவரும் காலங்களில் அவர்களுக்கு துணை நிற்பதும் NFPE சங்கம் மட்டுமே என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறது. வாழ்த்துக்களுடன் கோட்டசங்கம் P3 & P4
No comments:
Post a Comment