அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 14 October 2016

அறிவிப்பு


1 1.அரசின் கொள்கை முடிவுகளை, அரசு ஊழியர்கள் விமர்சிப்பது சட்டப்படி குற்றமாகும்.


 2. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விழாக்கால முன்பணம் மற்றும் குறிப்பிட்ட வகையான முன்பண தொகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 3. 7 வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட கணினி முன்பணம் ரூ.50000/- வருகிற நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. ஒரு அரசு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் ஜந்து முறை திரும்ப செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment