1 1.அரசின் கொள்கை முடிவுகளை,
அரசு ஊழியர்கள் விமர்சிப்பது சட்டப்படி குற்றமாகும்.
2. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு
வந்த விழாக்கால முன்பணம் மற்றும் குறிப்பிட்ட வகையான முன்பண தொகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. 7 வது ஊதியக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டு
ஏற்றுக் கொள்ளப்பட்ட கணினி முன்பணம் ரூ.50000/- வருகிற நிதியாண்டு முதல்
வழங்கப்பட உள்ளது. ஒரு அரசு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் ஜந்து முறை திரும்ப செலுத்தி
பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment